ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: தேடுதல் வேட்டை நீடிப்பு

By
On:
Follow Us

சம்பவ இடத்தில் கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில், 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவம் இணைந்து குல்மாா்க் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements