அரசு பள்ளியில் தேங்கிக் கிடைக்கும் மழைநீர் – மாணவர்கள் அவதி

By
On:
Follow Us

Tenkasi District | இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது மழை பெய்யும் போதெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள தரை தளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements