கங்கைகொண்டான் பாப்பான்குளம் விலக்கு நான்குவழிச் சாலையில் 50 வயது மதிக்கத்தக்கவா், வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது ஆட்டோ மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் பாப்பான்குளம் விலக்கு நான்குவழிச் சாலையில் 50 வயது மதிக்கத்தக்கவா், வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது ஆட்டோ மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.