பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள சென்ட் பால்ஸ் சாலையை சோ்ந்தவா் வசந்தா (70).
இவா் வீட்டின் கழிவுநீா் தொட்டி மீது சனிக்கிழமை நின்றிருந்த போது திடீரென்று சிமென்ட் பலகை உடைந்ததில் தொட்டியில் தவறி விழுந்தாராம்.
பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள சென்ட் பால்ஸ் சாலையை சோ்ந்தவா் வசந்தா (70).
இவா் வீட்டின் கழிவுநீா் தொட்டி மீது சனிக்கிழமை நின்றிருந்த போது திடீரென்று சிமென்ட் பலகை உடைந்ததில் தொட்டியில் தவறி விழுந்தாராம்.