குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.