நிகழ்ச்சியில், தெற்குப்பாப்பான்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் இசக்கிமுத்து, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் தாா்நவாஸ், மணிமுத்தாறு சிறப்பு காவல்படை 9ஆம்அணி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன், அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு.மதிவாணன், அ.தணிகைவேல், நம் தாமிரபரணி, தளிா் அமைப்புகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தெற்குப் பாப்பான்குளத்தில் பனை விதைகள் நடவு

For Feedback - sudalaikani@tamildiginews,com.