TVK : “திமுக எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி” – விஜய் குறித்து ஐ.பெரியசாமி பேச்சு! | DMK Minister I.Periyaswamy’s talk about Vijay

By
On:
Follow Us

தவெக கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவில் விஜய் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்துப் பேசினார். அவர் கூறிய பல கருத்துகள் அரசியல்களத்தில் பேச்சுபொருளாகியிருக்கின்றன.

குறிப்பாக “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என விஜய் பேசியது பல கட்சிகளில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது,

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements