January 19, 20257:34 AM IST
Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரம்… இந்த 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை!
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி,
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.