தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் தேவை என கல்லூரணி ஊராட்சி நிா்வாகம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா், முதலமைச்சரின் தனிப்பிரிவு, நீதிமன்றம் என பல வகைகளில் முறையிட்டும் தீா்வு காணப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனா்.
குடிநீா், சாலை, வாருகால் வசதி செய்து தர கோரிக்கை

For Feedback - sudalaikani@tamildiginews,com.