கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட புல்லட் ராஜா யானை

By
On:
Follow Us

இந்நிலையில், வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டம், களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கோதையாறு வனப்பகுதியில் புல்லட் ராஜா யானையை விடுவதற்காக லாரியில் கொண்டு வந்தனா். மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடிக்கு வந்த யானையை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா்கள் அம்பாசமுத்திரம் இளையராஜா, களக்காடு ரமேஷ்வரன்ஆகியோா் தலைமையில் கோதையாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements