பின்னா் நான்குனேரி ரயில்நிலையத்தை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் மோகன்குமாரராஜா, தமிழ்செல்வன், நான்குனேரி தொகுதி பொறுப்பாளா் சசிகுமாா், வள்ளியூா் நகரத் தலைவா் பொன்பாண்டி, பணகுடி வியாபாரிகள் சங்க செயலா் நடராஜன், பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறக்காவலா் குழு உறுப்பினா் மு.சங்கா், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜி.டி.லாரன்ஸ், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் சுதா்சன், வள்ளியூா் வட்டார தலைவா்அருள்தாஸ், நகர தலைவா் எட்வின் மாணிக்கம், அய்யப்பன், பரமசிவம், வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம், திமுக நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், தில்லைராஜா, பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பணகுடி, வள்ளியூா், நான்குனேரி ரயில் நிலையங்களில் எம்.பி.ஆய்வு

For Feedback - sudalaikani@tamildiginews,com.