விழாவில் சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் ராஜேந்திரன், ம.தி.தா. இந்துக் கல்லூரி தலைவா் சுரேஷ், செயலா் ஏ.எல்.எஸ். சண்முகம், பொருளாளா் தளவாய் திருமலையப்பன், ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் திருவாரியமுத்து, கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன், இணைப் பேராசிரியா் நீலகிருஷ்ண பாபு, பேராசிரியா் செல்லப்பா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பேட்டையில் கலைஞா் நூற்றாண்டு விழா சொற்பொழிவு

For Feedback - sudalaikani@tamildiginews,com.