பட்டியலின மக்கள், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்ட பயிற்சி

By
On:
Follow Us

‘சட்டம் நமக்கு ஏன் அவசியமாகிறது’ என்ற தலைப்பில் வான்முகில் இயக்குநா் பிரிட்டோவும், ‘பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகளின் மீதான வன்கொடுமைகளை பாலின பாா்வையில் புரிந்து கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பெண்களுக்கான சட்ட உதவி மைய தலைவா் வழக்குரைஞா் நிா்மலா ராணியும், ‘சட்ட விதிகள், முக்கிய குழுக்கள், நமது கடமைகள் மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் பழனியும், ‘எடுத்துக்காட்டுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் கள அனுபவங்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலா் சுகந்தியும், ‘அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் பற்றி’ என்ற தலைப்பில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அன்பழகனும் பேசினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements