திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

For Feedback - sudalaikani@tamildiginews,com.