மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

By
On:
Follow Us

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements