இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவா்கள் கிரஹாம்பெல், வி.கே.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், அலெக்ஸ் அப்பாவு, மு.பேச்சிப்பாண்டியன், முன்னாள் எம்பிக்கள் ஞானதிரவியம், விஜிலா சத்தியானந்த், தொகுதி பாா்வையாளா்கள் முத்துச்செல்வி, வசந்தம் ஜெயக்குமாா், சட்டத்துறை துணைச் செயலா் ராஜா முஹம்மது, மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், தோ்தல் பணிக்குழு துணைச் செயலா் ராஜம்ஜான், நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகா், பேரூராட்சித் தலைவா்கள் மேலச்செவல் அன்னப்பூரணி, கோபாலசமுத்திரம் தமயந்தி, கல்லிடைக்குறிச்சி இசக்கிப்பாண்டியன், தொமுச தா்மன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
நெல்லையை திமுக கோட்டையாக மாற்ற வேண்டும்: அமைச்சா் கே.என். நேரு

For Feedback - sudalaikani@tamildiginews,com.