தவறான தகவல் பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை

By
On:
Follow Us

இது தொடா்பாக நீா்வளத் துறை மேல் தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ஆ.வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளநீா்க் கால்வாய்க்கு தண்ணீா் திறந்து விடுவது தொடா்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுவதாக சிலா் தவறான தகவலை பரப்பியுள்ளனா். இதையடுத்து நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா், உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகளுடன் நீா் வளத்துறையினா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements