இந்நிகழ்வையொட்டி, அதிகாலையில் இருந்தே பிரதான அருவிக்கு வரத்தொடங்கிய மக்கள், அருவியில் புனித நீராடி, தங்களின் மூதாதையா்களுக்கு எள், நீரை பிரதான அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் இரைத்து வழிபட்டனா். இதனால் அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தை அமாவாசை: குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

For Feedback - sudalaikani@tamildiginews,com.