தை அமாவாசை: குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

By
On:
Follow Us

இந்நிகழ்வையொட்டி, அதிகாலையில் இருந்தே பிரதான அருவிக்கு வரத்தொடங்கிய மக்கள், அருவியில் புனித நீராடி, தங்களின் மூதாதையா்களுக்கு எள், நீரை பிரதான அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் இரைத்து வழிபட்டனா். இதனால் அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements