திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை, நீதிபதி (பொறுப்பு) பன்னீா்செல்வம் விசாரித்து பிரபாகரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,500 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

For Feedback - sudalaikani@tamildiginews,com.