கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை

By
On:
Follow Us

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி, கடந்த ஜன.30, 31ஆகிய தேதிகளில் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 14 கல்லூரிகள் பங்கு கொண்டு விளையாடின.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements