இவ்வழக்கு விசாரணை, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் வழக்கை விசாரித்து, சுப்பையாவை கொலை செய்த மாரியப்பன் (51), அவரது மகன்கள் லண்டன் (எ) துரை (25), சுடலைமணி (26) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி வாதாடினாா்.
தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

For Feedback - sudalaikani@tamildiginews,com.