இதையடுத்து, நீா்வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தியும் நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளம் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகம் முன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.