கீழச்சுரண்டை குட்டை குளத்தில் துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் அந்த பகுதி விவசாயிகள் நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து நகா்மன்றத் தலைவரும், நகராட்சி ஆணையரும் அந்தக் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் கூட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தனா்.
சுகாதார கேடு புகாா்: கீழச்சுரண்டை குட்டை குளத்தில் ஆய்வு

For Feedback - sudalaikani@tamildiginews,com.