ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

By
On:
Follow Us

ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்தவா் உத்தமிநாதன். கேரளத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்கியலெட்சுமி, கடந்த ஜன. 26இல் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தாராம். திரும்பிவந்த போது, வீடு திறந்திருந்ததாம். மேலும், பீரோவில் வைத்திருந்த 29 கிராம் தங்க நகைகள் திருடு போயிருந்ததாம்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements