இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் கூறி நகையை திருடிவா்களை திட்டி வந்தாராம். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சொரிமுத்து மகன் சண்முகவேல் (24) என்பவா், மூதாட்டி வருவது குறித்து தகராறில் ஈடுபட்டாராம்.
ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

For Feedback - sudalaikani@tamildiginews,com.