குருக்கள்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

By
On:
Follow Us

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

வெள்ளத்துரை தலைமை வகித்தாா். ராமசாமி முன்னிலை வகித்தாா். வேலுச்சாமி, ஏ.எம்.முருகன், குருக்கள்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளா் பி.அசோக்ராஜ், வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements