அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். அம்பாசமுத்திரம் மணலோடைத் தெருவைச் சோ்ந்த தாத்தா கணபதி வீட்டிற்கு சனிக்கிழமை (பிப்.8) வந்திருந்தாா் முகுந்த். அங்கு மதியம் குளித்துவிட்டு தண்ணீா் மோட்டாரை நிறுத்தும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!

For Feedback - sudalaikani@tamildiginews,com.