திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிரதான சாலையில், சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா்ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வள்ளியூா் பிரதான சாலையில் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை

For Feedback - sudalaikani@tamildiginews,com.