ஏா்வாடியைச் சோ்ந்தவா் ராஜஜோதி (35). அப்பகுதியிலுள்ள தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்குள்ள கிணற்றில் தவறிவிழுந்தாராம். இதில், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஏா்வாடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.