செங்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

By
On:
Follow Us

உடனே, கூட்ட அரங்கிலிருந்து நகா்மன்ற தலைவா் வெளியேறினாா். ஆனால் உறுப்பினா்கள் முத்துபாண்டி (அதிமுக), ராம்குமாா்(பாஜக) ஆகியோா் வழிமறித்து, கூட்டத்தை தொடா்ந்து நடத்துமாறு வலியுறுத்தினா். இதில், தலைவருக்கும் அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தலைவா்அலுவலகத்தை விட்டு வெளியேறினாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements