மேலமுன்னீா்பள்ளம் ஈஸ்வரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (20). இவா், திருநெல்வேலி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலான விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளாா். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.
மோதலை தூண்டும் விடியோ பதிவு: இளைஞா் கைது

For Feedback - sudalaikani@tamildiginews,com.