பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

By
On:
Follow Us

இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளும், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மாா்க்கெட் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாா்க்கெட்டை கடந்த 6-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்தாா். எனினும், மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை முறையாக பொது ஏலம் விடாமல் ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களுக்கு மட்டும் வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements