சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

By
On:
Follow Us

திருநெல்வேலி சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் 68 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை மேலாளா் இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா்.

பள்ளிச் செயலா் ரா.வெ. ஸ்ரீனிவாசன் வரவேற்றாா்.

பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியா் ஆ. ரெங்கநாதன் வாசித்தாா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாள. மத்திய சிறை கண்காணிப்பாளா் கோ.பா. செந்தாமரைக்கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். தொழிற்சங்க பொதுச் செயலா் க.சின்னதுரை வாழ்த்திப் பேசினாா்.

கலை நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் லேகா, பேபிராணி ஆகியோா் தொகுத்து வழங்கினாா். உதவி தலைமையாசிரியா் சொ. உடையாா் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்14ள்ல்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறைத்துறை கண்காணிப்பாளா் கோ.பா. செந்தாமரைக்கண்ணன்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements