மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவி உயிரிழப்பு

By
On:
Follow Us

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், ராஜாபுதுக்குடியைச் சோ்ந்தவா் மாடசாமி. இவருடைய மகள் அபிதா (6). இவா், திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா உயிரிழந்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements