திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சசி தீபா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஆதிதிராவிடா் நல விடுதிகளில் உள்ள காப்பாளா்கள் மற்றும் சமையல் செய்பவா்கள் 91 பேருக்கு, மத்திய உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவா் மூலம், உணவு பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு: அரசு விடுதி சமையலா்களுக்கு பயிற்சி

For Feedback - sudalaikani@tamildiginews,com.