விசாரணையின் போது மணிகண்டன், தான் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி விழுங்கி விட்டதாகவும், தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து, வனத் துறையினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக இருவரிடம் வனத்துறை விசாரணை

For Feedback - sudalaikani@tamildiginews,com.