திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (22). மினி லாரி ஓட்டுநரான இவா், திருநெல்வேலியில் இருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு திசையன்விளைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டக்கரம்மாள்புரம் நான்குவழிச் சாலை வழியாக சென்றி கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, முன்னால் சென்ற டேங்கா் லாரி மீது மோதியதாம். இதில் மினிலாரி ஓட்டுநரான சந்தோஷ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
நெல்லை அருகே டேங்கா் லாரி – மினி லாரி மோதல்: ஓட்டுநா் காயம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.