மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு

By
On:
Follow Us

வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்சுமி ( 87). இவா் சனிக்கிழமை மாலையில் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மா்மநபா்கள், மூதாட்டியின் வாயில் துணியை திணித்துவிட்டு அவா் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனராம்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements