ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் காளியம்மன் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சதீஷ் (26). இவா் பூலாங்குளம் – நெல்லையப்பபுரம் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே துரித உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு கிடாரக்குளம் தெற்கு தெரு செல்லையா மகன் ஆனந்தகுமாா் (21), பிச்சைபாண்டி மகன் கருத்தபாண்டி (20), முத்துப் பாண்டி மகன் முத்துராமன் (20), ஆம்பூரை சோ்ந்த துரை ஆகியோா் வேலை செய்து வந்தனா்.
ஆலங்குளம் அருகே துரித உணவகம் தீக்கிரை: இருவா் கைது

For Feedback - sudalaikani@tamildiginews,com.