குட்கா கடத்திய வழக்கில் மேலும் ஒருவா் கைது!

By
On:
Follow Us

தச்சநல்லூா் போலீஸாா் கரையிருப்பு பகுதியில் கடந்த 13 ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அதில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements