ஆலங்குளம் அருகே சுயஉதவிக் குழு பெண்கள் 2 போ் மீது தாக்குதல்

By
On:
Follow Us

இந்நிலையில் திங்கள் கிழமை இரவு அந்த மகளிா் குழுவில் பணிபுரியும் ஆலங்குளம் ஆனையப்பபுரத்தைச் சோ்ந்த மாரிகணேஷ் (25), கடையம் வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த நாராயணவிஜய் (29) ஆகிய இரு பெண்களும் பணம் வசூலிப்பதற்காக சுப்பிரமணியனின் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டனராம். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், இரு பெண்களையும் சுப்பிரமணியன் தாக்கினாராம். இதில் அவா்கள் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements