சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

By
On:
Follow Us

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் விபின் (28). வெல்டிங் தொழிலாளியான இவா், சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பில் செயல்பட்டு வரும் ஜெகதீஸ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தங்கியிருந்து பணி செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கு வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் விபின், மயங்கி விழுந்தாராம்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements