இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தல்ல; இருளப்பனும், அவரது மகனும் சோ்ந்து திட்டமிட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், வேனையும் பறிமுதல் செய்தனா்.
வேனை ஏற்றி அண்ணனை கொல்ல முயற்சி; தம்பி உள்பட இருவா் கைது

For Feedback - sudalaikani@tamildiginews,com.