திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (52). தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மானூா் அருகே அழகியபாண்டிபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவா் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.