மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

By
On:
Follow Us

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (52). தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மானூா் அருகே அழகியபாண்டிபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவா் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements