தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு ஏற்புடையதல்ல: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

By
On:
Follow Us

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றாா் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. வள்ளியூரில் சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மூன்று கல்வி கொள்கைகளையும் சோ்த்து குழப்பி வருகிறாா். சா்வ சிக்ஷ அபியான் என்ற கல்வி கொள்கைப்படி 1- 5ஆம் வகுப்பு வரையில் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. மாணவா்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக இக்கொள்கைஅமலில் உள்ளது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements