ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

By
On:
Follow Us

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் செயலா் பாலமோகன் ராம சங்கீா்த்தனம் நடத்தினாா். கணேச மூா்த்தி செற்பொழிவுரையாற்றினாா். கூட்டத்தில், முத்துப்பாண்டி, நல்ல கண்ணு, வசந்தி, சிவசூரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். இசக்கியம்மாள் நன்றி கூறினாா்.

இந்த கூட்டத்தில் திருவணணாமலை பகவான் யோகியாரின் ஆசிரமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements