இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டம் ஐந்தான்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட ஐந்தான்கட்டளை, முத்துமாலைபுரம், ராமநாடாா்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய 4 ஊா்களில் 674 குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், சிவகாமிபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.