இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம் ஊராட்சித் துணைத் தலைவா் சோ்மத்துரை, உறுப்பினா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக துணை வட்டாட்சியா் ஜெயமுருகன் பங்கேற்று வகுப்பு வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவா்கள், அரசு பொதுத்தோ்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள், அவா்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

For Feedback - sudalaikani@tamildiginews,com.