நெல்லை அருகே ஐவா் கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, குணசேகரன் கொல்லப்பட்டதில் அா்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், எதிா்தரப்பில் 4 போ் கொல்லப்பட்டதில் பெரியகுட்டி என்ற பொன்னுத்துரை (63), அவரது தம்பி முருகன் (41), துரை என்ற முத்துப்பாண்டி (63), கருத்தப்பாண்டி (47), அவரது தம்பி நயினாா் என்ற ஆறுமுக நயினாா் (41), அவரது தம்பி சுப்பிரமணியன் (36), மகாராஜன் (42), கருத்தப்பாண்டி (50), மாயாண்டி (84), ஆதிமூல கிருஷ்ணன் (39) ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பெரியகுட்டி என்ற பொன்னுத்துரைக்கு ரூ.4 ஆயிரம், துரை என்ற முத்துப்பாண்டிக்கு ரூ.2,500, 8 பேருக்கு தலா ரூ. 3,500 அபராதம் விதித்தும் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements