மேலும், புதுச்சேரி, காரைக்காலில் கீழவெளி, பறவைப்பேட் பகுதிகளில் 30 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் ஆதிதிராவிடா் மக்களுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் ஏழை மக்களுக்கும் என 2 ஆயிரம் பேருக்கு இலவச மனைப்பட்டா 6 மாதங்களில் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா்.
2,000 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு: அமைச்சா் தகவல்

For Feedback - sudalaikani@tamildiginews,com.