சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சுப்பிரமணியன்(46). இளநீா் வியாபாரியான இவா், சங்கரன்கோவிலில் வியாபாரத்தை முடித்துவிட்டு திருமலாபுரத்துக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
சங்கரன்கோவில் அருகே பைக் மீது காா் மோதல்: வியாபாரி பலி

For Feedback - sudalaikani@tamildiginews,com.